சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலைச்சிறுத்தைகளுக்கு வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதி என்று ஒப்பந்தம் ஏற்பட்டு முதல்வர் முன்னிலையில் எழுச்சித்தமிழர் கையப்பமிட்டார் ,வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது; வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சமத்துவ பெரியார் கலைஞர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் 10 இடங்களில் தனி சின்னத்தில் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிடும். விடுதலைச்சிறுத்தைகள் தமிழகம், தழுவியளவிலே களப்பணியாற்றுவோம் விடுதலைச்சிறுத்தைகள் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவோம் என பேசினார்.

Monday, February 28, 2011


அமைப்பாய் திரளுவோம் ! அங்கீகாரம் பெறுவோம் !

அதிகாரம் வெல்வோம்!

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP