சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

எல்லோரும் கூட்டணிக்காகவும் ஸீட் பேரத்துக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கையில், ஈழத் தாய்க்கு அஞ்சலி செலுத்த ஓடியவன் நான். என் சுயம் இன்னமும் மிச்சம் இருப்பதன் சாட்சிதான் அந்தக் காட்சி!'' தமிழர்களின் அடையாளத் தலைவனான அண்ணன் பிரபாகரனின் தாய், ஆதரிக்க ஆள் இல்லாமல் கிடந்த கோலம் இன்றைக்கும் என்னை நொறுக்குகிறது. அம்மா இறந்துவிட்டார் எனத் தெரிந்ததும் அவருடைய கால்மாட்டில் நின்று கதற வேண்டும் போலிருந்தது. அதனால்தான் அவசரகதியில் இலங்கைக்குப் போய் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியும் அவர்கள் மனம் இரங்கவில்லை! திருப்பி அனுப்பி விட்டார்கள்- மன வேதனையில் திருமா.

Sunday, February 27, 2011




திருமா.இன்.....................

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP