எதிர்வரும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்குவதென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருமனதாக முடிவுசெய்கிறது
Saturday, January 29, 2011
உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை 2011 சனவரி 31ஆம் நாளோடு நிறைவு செய்வதென்றும், அதற்குள் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் உறுப்பினர் படிவங்களையும், அதற்கான தொகையையும் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், தாமதமாகப் பணிகள் தொடங்கப்பட்ட நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் பிப்ரவரி 28 வரை காலநீட்டிப்பு வழங்குவதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது..
0 comments:
Post a Comment