சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முத்துக்குமார் வெண்கலச் சிலை தலைவர் தொல். திருமாவளவன் திறந்து வைக்கிறார்!

Saturday, January 29, 2011

நிகழ்ச்சிக்கு கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மைச் செயலாளர் ம.சங்கத்தமிழன் தலைமை ஏற்கிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், இரவிக்குமார், கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப், ஆற்றலரசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தூத்துக்குடி புற நகர் மாவட்டச் செயலாளர் சொ.சு. தமிழினியன் வரவேற்புரையாற்றுகிறார். கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் சிலையைத் திறந்து வைத்து வீரவணக்க நினைவுரையாற்றுகிறார். முத்துக்குமாரின் பாட்டியார் திருமதி லிங்கபுஷ்பம் ஈகச் சுடரை ஏற்றிவைக்கிறார். தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆறுமுக நயினார் நன்றியுரையாற்றுகிறார்.
மேலும் செய்திகள் இங்கே....

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP