தமிழர் திருநாளில் ஒவ்வொரு சிறுத்தைகளின் வீட்டின் முன்பும் சிறுத்தைகளின் கொடியையும் தமிழரின் கொடியையும் அன்னார்ந்து பார்க்குமளவிற்கு பறக்கவிட்டு, இந்த தமிழ் புத்தாண்டு விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என முழங்கி இனிப்பு வழங்கி அன்பை பரிமாறிக்கொண்டு தமிழர் திருநாளை கொண்டாட வேண்டும் என தமிழர் இறையாண்மை மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment