சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் சட்ட மன்ற தேர்தலில் ஒரு தொகுதி எனக்கு கொடுக்க வேண்டும் என பல்வேறு நெருக்கடிகளை தலைமைக்கு கொடுத்தார் எனினும் தலைமைக்கு தெரியாமல் அவரே ஒரு முடிவை எடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை விடுத்தது இருக்கிறார்

Saturday, March 19, 2011

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் சட்ட மன்ற தேர்தலில் ஒரு தொகுதி எனக்கு கொடுக்க வேண்டும் என பல்வேறு நெருக்கடிகளை தலைமைக்கு கொடுத்தார் எனினும் எழுச்சித்தமிழர் நமக்கு கிடைத்து இருப்பது இரண்டு பொது தொகுதிதான் கொஞ்சம் பொறுமையோடு இருங்கள் கட்சி அங்கீகாரம் கிடைத்தவுடன் நீங்கள் எதிர்பார்பதை விட அதிகமான வாய்ப்புகளை தருகிறேன் என்று சொல்லியும் தலைமைக்கு தெரியாமல் அவரே ஒரு முடிவை எடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை விடுத்தது இருக்கிறார்




நன்றி...
http://thiruma.net/newsreader.php?id=2145

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP