சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

எதீர்காலத்தை கருத்தில் கொண்டு களப்பணி ஆற்றுவோம் .-த.ச.பாண்டியன் திட்ட பொறியாளர் டோஹா ,கத்தார்

Saturday, March 19, 2011


நமது விடுதலை சிறுதலை கட்சி சாதி ஒளிப்புக்ககவும்,தமிழ் தேசியதிர்ககவும் ,ஈழ விடுதலை காகவும் நிண்ட நாட்களாக போராட்டங்களை நாம் நடத்தி வெற்றி பெற்றுவூள்ளோம்.நமது விடுதலை சிறுத்தை கட்சிலே அணைத்து சமூகத்தினரும் கைகோர்த்து களப்பணி ஆற்றி கொண்டுவூல்லாம்.நமக்கு கிடைத்த இடம்களோ பத்து அதில் பொது தொகுதி இரண்டு மட்டுமே இப்படிபட்ட நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரைக்கும் அரவணைக்கவும் ,நம்மிடம் கைகோர்த்து கலபணியற்றும் தோழர்களை கவ்ரவிகவும் நாம் கடமை பட்டுவூளோம் ஆகவே இபொழுது நடக்க போகும் தேர்தலிலே பொது தொகுதிகளில் மாற்று சமூகத்தினரை வேட்பாளராக அறிவிப்பதே மிகவும் சால சிறந்தது அதே நேரத்தில் 2016 (அடுத்த தேர்தலிலே)தங்கவுடைய ஆதங்கமும் ,தங்களுடைய ஆசையும்  கண்டிப்பாக நிறைவேறும் இதிலே என்னைபோன்றவர்களுக்கு எந்த முரண்பாடும்  இருக்க முடியாது.
 
எதீர்காலத்தை கருத்தில் கொண்டு களப்பணி ஆற்றுவோம் .
நாம் இபொழுது போடுவது கட்டடத்தின் அஸ்திவாரம் மட்டுமே. நாம் எழுப்பபோகும் கட்டிடம் 2016 (அடுத்த தேர்தல்)
 
அண்ணன் அவர்களுக்கு நெருக்கடிகளை கொடுக்காமல் ,அவரின் முடிவுகளை ஆதரித்து கலபனியற்றி வெற்றியை மீடுஎடுப்போம்.
 
அன்புடன் ,
த.ச.பாண்டியன்
திட்ட பொறியாளர்
டோஹா ,கத்தார்
0097477131421

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP